உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்த நேரத்தில் இஷ்ட தெய்வத்தின் மந்திரம் சொல்லலாமா?

நினைத்த நேரத்தில் இஷ்ட தெய்வத்தின் மந்திரம் சொல்லலாமா?

தாராளமாக சொல்லலாம். திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில். ‘துாங்கும் போதும், விழித்திருக்கும் போதும் சிவபெருமானின் மந்திரத்தை உச்சரியுங்கள்’ என வேண்டுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !