உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபால சுவாமி கோவிலில் திருஅத்யன உற்சவம் நிறைவு

ராஜகோபால சுவாமி கோவிலில் திருஅத்யன உற்சவம் நிறைவு

பாளையங்கோட்டை இராஜகோபால சுவாமி  கோவிலில் திருஅத்யன உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நிறைவாக பொியாழ்வாா் மோட்ச நிகழ்வு சாற்றுமுறை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !