உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு

உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு

உடுமலை; திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜை  நடந்தது. விழாவில் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !