உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு
ADDED :645 days ago
உடுமலை; திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜை நடந்தது. விழாவில் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.