உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுற்றினாலே புண்ணியம்

சுற்றினாலே புண்ணியம்


மகாமக குளத்தில் நீராட வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதை ஒருமுறை சுற்றினாலே பாற்கடலைக் கடையும் போது மத்தாக இருந்த மேருமலையை நுாறு தடவை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இரண்டு முறை சுற்றினால் சிவலோகத்தை வலம் வந்த பலனும், மூன்று தடவை சுற்றினால் பிறப்பற்ற முக்தி நிலையும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !