மாசிமகத்தன்று புனித நீராடுவது அவசியமா?
ADDED :601 days ago
சிவன் உடைத்த குடத்தில் இருந்த அமுதம் சிந்திய இடம் மகாமகக்குளம். மாசிமகத்தன்று எல்லா நதிகளும் நீராடி புனிதமடைவதால் இங்கு நீராடுகிறோம்.