உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது ஏன்?

மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது ஏன்?

தட்சன் மகளாக பார்வதி அவதரித்தது மாசிமகத்தில் தான். அவளே ராஜ ராஜேஸ்வரியாக உலகை ஆள்கிறாள். அதனால் இந்த பழமொழி உண்டானது. குடும்ப நிர்வாகத்தை நடத்துவதும் ஜெகத்தை ஆள்வது போலத்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !