உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம்; வியாழன் சிறப்பு வழிபாடு

சீரடி சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம்; வியாழன் சிறப்பு வழிபாடு

சிவகங்கை; சிவகங்கை அருகே வாணியங்குடி சீரடி சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம் மற்றும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !