உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திரம்; உடுமலை சோழிஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை

பங்குனி உத்திரம்; உடுமலை சோழிஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை

உடுமலை ; உடுமலை அகிலாண்டேஸ்வரி சமேத சோழிஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !