உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்

காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்

கோவை; காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவில் 84ம் ஆண்டு உற்சவ திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவானது வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நிறைவடைகிறது.  விழா முதல் நாளில் மூலவர் அம்மன் வெள்ளி காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !