உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி கிருத்திகை; கல்யாண சுப்பரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடு

பங்குனி கிருத்திகை; கல்யாண சுப்பரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருப்பூர்; திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பரமணியர் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சுப்பரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !