உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேஷசமுத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா

சேஷசமுத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா

சங்கராபுரம்; சேஷசமுத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. அதனையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளச் செய்து, திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை  ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !