உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி குமரகோட்டத்தில் ஆடி முதல் செவ்வாய் சிறப்பு வழிபாடு

காஞ்சி குமரகோட்டத்தில் ஆடி முதல் செவ்வாய் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவர் முருகப்பெருமான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !