உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தராபுரம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

சுந்தராபுரம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1ல் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கார்த்திகை மாதம் புதன்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு வஸ்திர அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !