உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி கடாட்சத்திற்கு...

லட்சுமி கடாட்சத்திற்கு...

நெல்லி இலைகளால் திருமாலை அர்ச்சிக்க லட்சுமி கடாட்சம் உண்டாகும். நெல்லிமரம் உள்ள வீட்டில் திருமகள் வாசம் செய்வாள். ஏகாதசி திதியன்று விரதமிருப்பவர்கள், மறுநாள் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்க்க வைகுண்டத்தில் வாழும் பாக்கியம் பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !