மேலும் செய்திகள்
ஸ்ரீ வழிகாட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
52 days ago
அன்னூர் பெரிய அம்மன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
52 days ago
மேலூர்; செமினி பட்டியில் ஆண்டிபாலகர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சிக்காக கோயில் எதிரே முட்புதரை இன்று கிராம மக்கள் சுத்தம் செய்யும்போது பூமிக்குள் புதையுண்ட நிலையில் கல்லால் ஆன சிவலிங்கம் மற்றும் விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டுள்ள ஸ்தபதி இச் சிவலிங்கம் 300 ஆண்டு பழமையானது என்றார். அதனால் தொல்லியல் துறையினர் இப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.
52 days ago
52 days ago