சபரிமலை மற்றும் ஆரியங்காவில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்!
ADDED :4751 days ago
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்..
சபரிமலையில் நாளை
காலை
3.30 நடைதிறப்பு
3.35 நிர்மால்ய தரிசனம்
3.40 கணபதி ஹோமம்,
நெய் அபிஷேகம்
7.30 உஷபூஜை
8.00 - 12.30 நெய் அபிஷேகம்
பகல்
1.00 உச்ச பூஜை
1.30 நடை அடைப்பு
மாலை
5.00 நடை திறப்பு
5.30 சரங்குத்தியில்தங்க அங்கிக்குவரவேற்பு
6.30 தங்க அங்கிஅணிவித்து தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.00 அத்தாழபூஜை
11.30 நடை அடைப்பு, ஹரிவராசனம்.
ஆரியங்காவில் நாளை
காலை
4.45 திருப்பள்ளிஉணர்த்தல்
5.00 நிர்மால்ய தரிசனம்
5.30 அபிஷேகம்
6.45 உஷ பூஜை
7.00 பாராயணம்
10.00 தந்திரி பூஜை
10.30 சுவாமி பவனி
பகல்
12.00 உச்சபூஜை
1.00 அன்னதானம்
மாலை
6.00 அம்பாள் ஜோதிரூபம் வருகை
6.45 ஜோதி ரூபஐக்கிய தரிசனம்
இரவு
8.00 பாராயணம்
9.00 அத்தாழ பூஜை.