உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரத கண்டம் என்றால் என்ன?

பரத கண்டம் என்றால் என்ன?

இமயம் முதல் குமரி வரை ஆட்சி செய்த மன்னர் பரதன். இவர் சகுந்தலை, துஷ்யந்தன் தம்பதியின் மகன். இவரது பெயரால் நம் நாட்டை பரத கண்டம் எனவும் அழைக்கிறோம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !