விளக்கேற்றும் போது பின்வாசலை சாத்துவது ஏன்?
ADDED :4 days ago
வீட்டில் விளக்கேற்றியதும் மகாலட்சுமி அங்கு வருகிறாள். அவளின் அருள் மேலும் பெருக பின்வாசலை சாத்துகிறோம்.