உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழும்போதே பெற்றோரின் படத்தை பூஜையறையில் வைத்து வணங்கலாமா?

வாழும்போதே பெற்றோரின் படத்தை பூஜையறையில் வைத்து வணங்கலாமா?

வாழும் காலத்தில் பெற்றோர் பூஜையறையில் வைத்து வணங்க சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. விரும்பினால் நேரிலேயே தாய் தந்தையரின் பாதத்தில் விழுந்து வணங்குங்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்தால் மானசீகமாக வணங்கி ஆசி பெறுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !