உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னர் காலத்தில் பெரிய கோயில்களை எப்படி கட்டமுடிந்தது? ஏன் கட்டினார்கள்?

மன்னர் காலத்தில் பெரிய கோயில்களை எப்படி கட்டமுடிந்தது? ஏன் கட்டினார்கள்?

மன்னர் காலத்தில் ஆன்மிகம் தழைத்தோங்கி இருந்தது. பெரிய கோயில்களை நிர்மாணிக்கும் அளவுக்கு செல்வச் செழிப்பும், கலை நுணுக்கமும், உழைப்பும் இருந்தது. பொன், பொருள், கலைத்திறன், உழைப்பு என்று அனைத்தையும் கடவுளுக்கே அர்ப்பணிப்பதில் அக்கால மக்கள் மனநிறைவைக் கண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !