உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிடவாகனன் என்பது யாரைக் குறிக்கும்?

மகிடவாகனன் என்பது யாரைக் குறிக்கும்?

மகிஷம் என்ற வடசொல்லே மகிடம் என்று வழங்கப்படுகிறது. இதற்கு எருமை என்றுபொருள். எருமைவாகனம் கொண்டவர் எமதர்மன். நீதிநேர்மையை நிலை நாட்டுவதில் இவருக்கு நிகர் யாருமில்லை. அவரவர் விதிப்படி உயிரைக் கவர்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !