உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பக்தர்களுக்கு அன்னதானம்

பழநி பக்தர்களுக்கு அன்னதானம்

வேடசந்தூர்: வேடசந்தூர் அய்யனார் கோயிலில், "பழநி முருகன் பக்த சபா சார்பில், பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான முருக பக்தர்கள், உணவருந்தி, தங்கி சென்றனர். பழநி முருகன் பக்த சபாவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !