உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிச்சிகுளம் கோயிலில் கொடை விழா

குறிச்சிகுளம் கோயிலில் கொடை விழா

திருநெல்வேலி: குறிச்சிகுளம் முண்டசாமி கோயில் கொடை விழா இன்று (5ம் தேதி) நடக்கிறது.கொடை விழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு பூஜைகளும், பகலில் அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை குறிச்சிகுளம் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !