உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாத கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

காரமடை அரங்கநாத கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

ஆயிரக்கணக்கான தாசர்களின் "ரங்கா பராக்... கோவிந்தா பராக்... கோஷத்துடன், காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழாவுக்கானகொடி, ஏற்றப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ரங்கநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !