உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா!

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்ச் 10 ம் தேதி முதல் மார்ச் 14ம் நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது. இதில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !