உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யமுனா நதிக்கரையில் புதிதாக மிகப்பெரிய சிவலிங்கம்

யமுனா நதிக்கரையில் புதிதாக மிகப்பெரிய சிவலிங்கம்

டில்லி, ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் புதிதாக மிகப்பெரிய சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, லிங்கத்தை தரிசிக்க வந்த பக்தர்கள், கைகளை உயர்த்தி நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !