உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சிலை பிரசாதம்!

பச்சிலை பிரசாதம்!

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆனைமலை மாசாணியம்மன் ஆலயம். நெற்றியில் சக்கரத்துடன் சயன நிலையில் அம்மன் அருளும் இந்த ஆலயத்தில், பச்சிலை பிரசாதம் விசேஷம். இது, பெண்களுக்கான உடற்பிணிகள், வயிறு தொடர்பான நோய்களை நீக்கும் வல்லமையானது என்பர். தை அமாவாசையில் வழிபட வேண்டிய தலம் இது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !