உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயாவுக்குப் பிறகு கண்ணனுக்கு!

மாயாவுக்குப் பிறகு கண்ணனுக்கு!

சென்னை - நங்கநல்லூரில் குருவாயூரப்பன் ஆலயம் அமைந்துள்ளது. கண்ணனுக்கு முன்னால் பிறந்தவளான பகவதி எனப்படும் மஹாமாயா, இங்கே தனிச்சன்னதி கொண்டிருக்கிறாள். கோகுலாஷ்டமி அன்று, சரியாக 12 மணிக்கு மஹா மாயாவுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை முடிந்தபிறகே, குருவாயூரப்பனுக்கு பூஜைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !