உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெசன்ட் நகர் மாதா கோவில் திரு­வி­ழா­விற்கு கூடுதல் சிறப்பு பேருந்­துகள்!

பெசன்ட் நகர் மாதா கோவில் திரு­வி­ழா­விற்கு கூடுதல் சிறப்பு பேருந்­துகள்!

சென்னை: பெசன்ட் நகர், வேளாங்­கண்ணி மாதா கோவில் திரு­வி­ழா­விற்கு, சென்னை மாநகர் போக்­கு­வ­ரத்து கழகம் சார்பில், கூடு­த­லாக, 50 சிறப்பு பேருந்­துகள் இயக்­கப்­ப­டு­கின்­றன.சென்னை, பெசன்ட் நகர், அன்னை வேளாங்­கண்ணி மாதா கோவில் திரு­விழா வரும், 29ம் தேதி துவங்கி, செப்., 8ம் தேதி வரை நடக்­கி­றது. விழா­விற்கு, சென்னை மாநகர் போக்­கு­வ­ரத்து கழகம், 50 சிறப்பு பேருந்­து­களை இயக்க திட்­ட­மிட்டு உள்­ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !