குளித்து விட்டு ஈரத்துணியுடன் வழிபாடு செய்யலாமா?
ADDED :4529 days ago
ஈரத்துணியுடன் எந்த நல்ல செயல்களும் செய்யக்கூடாது. துவைத்துக் காய்ந்த தூய்மையான ஆடைகளை அணிந்தே வழிபாடு செய்ய வேண்டும்.