ஆரணி கோயிலில் நாளை அன்னாபிஷேகம்
ADDED :4379 days ago
நாளை ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆரணியில் பிரசித்திப் பெற்ற புதுக்காமூர் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு மகா அன்னாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சங்கத்தினர் மற்றும் செயல்அலுவலர் செய்து வருகின்றனர்.