மனு கூறும் தர்மம்!
ADDED :4365 days ago
போதுமென்ற மனம், மன்னிக்கும் மனப்பான்மை, மனதைத் தீய வழிகளில் செல்லாமல் காத்துக்கொள்ளுதல், நேர்மையோடு வாழ்தல், இந்திரியங்களை அடக்கி வாழ்தல், உலகத்தைப் பற்றிய ஞானம், ஆன்மாவைப் பற்றிய ஞானம் உடையவனாய் இருத்தல், சத்தியம் நாடல், சினம் தவிர்த்தல் ஆகியவையே மனு கூறும் தர்மமாகும்.