சத் பூஜை: யமுனை ஆற்றுக்கு புடவை!
ADDED :4351 days ago
உத்தரபிரதேசம்: மதுராவில், சூரியக் கடவுளை வழிபடும் சத் பூஜையை முன்னிட்டு, யமுனை ஆற்றுக்கு புடவை கட்டும் விதமாக, படகுகளில், யமுனையை சுற்றி சேலைகளுடன் பக்தர்கள் படகில் நின்று வழிபாடு செய்தனர்.