உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்

காமாட்சியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்

கெங்கவல்லி: நாவலூரிலுள்ள காமாட்சியம்மன் கோயிலில் மகா சண்டியாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. அருள்வாக்கு மீனாட்சியம்மாள் தலைமையில் நடந்த இந்த யாகத்தில் சிறப்பு பூஜைகள்,தீபாராதனைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !