உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக நெல்லிமர பூஜை!

உலக நன்மைக்காக நெல்லிமர பூஜை!

போளூரை அடுத்த அத்திமூர் மோழைபிள்ளையார் கோவில் அருகில் ஆரியவைஸ்ய சமாஜம் சார்பில் நெல்லிமரபூஜை, வனபோஜனம் நடந்தது. சுமங்கலி பெண்கள் நெல்லி மரத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, வளையல்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவித்து பார்வதி தேவியாக வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !