ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் படித்தாலே வாழ்க்கைத் தத்துவம் புரியுமா?
ADDED :4489 days ago
மனித வாழ்வின் அடிப்படையே தர்மம் தான். இதை உணர்த்துவதே இந்த காவியங்களின் நோக்கம். பெண்ணாசையால் விளைந்தது ராமாயணம், மண்ணாசையால் எழுந்தது பாரதம். இந்த இரு ஆசை தான் மனிதனை பாடாய்ப்படுத்துகிறது. இதை விடுத்து, தர்மவழியில் மனிதன் நெறிபிறழாமல் நடக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இறைவன் ராமனாகவும், கண்ணனாகவும் பூமியில் அவதரித்தார்.