உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டுக்கு நேரம் எப்படி ஒதுக்க முடியும்?

வழிபாட்டுக்கு நேரம் எப்படி ஒதுக்க முடியும்?

காலையில் நீராடியதும் ஒரே ஒரு நிமிடத்தைக் கூடவா வழிபாட்டுக்காக ஒதுக்க முடியவில்லை! அருணகிரிநாதர், இன்னும் சுருக்கமாக அரைநிமிடம் ஒதுக்கினால் கூட போதும் என சொல்கிறார். சரணகமலாலயத்தில் அரைநிமிஷ நேரமட்டில் தவமுறை தியானம் வைத்தால் போதும் என்கிறது திருப்புகழ். நேரமில்லை என்று சொல்லவே சொல்லாதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !