உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரைத் தான், வீட்டில் வைத்து வணங்க வேண்டுமா?

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரைத் தான், வீட்டில் வைத்து வணங்க வேண்டுமா?

அஞ்சனை மைந்தனை எந்த கோலத்தில் வேண்டுமானாலும் வணங்கலாம். மணி கட்டிய ஆஞ்சநேயர் மட்டுமில்லாமல், அஞ்சலி ஹஸ்த ஆஞ்சநேயர், சஞ்சீவி மலை தூக்கிய கோலம், தியானகோலம் என்று எந்த நிலையில் வழிபட்டாலும் பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !