உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செயல் நிறைவேற யாரை வழிபட வேண்டும்?

செயல் நிறைவேற யாரை வழிபட வேண்டும்?

சதுர்த்தி நாளில் முதற்கடவுளான விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்யுங்கள். விநாயகர் அகவல், விநாயகர் கவசம் போன்றவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. விக்னம் என்பதற்கு தடை என்று பொருள். செயலில் ஏற்படும் விக்னத்தைப் போக்கி விநாயகர் உங்களின் வெற்றிக்கு துணைபுரிவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !