உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் லட்ச தீப திருவிழா!

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் லட்ச தீப திருவிழா!

காஞ்சிபுரம்: ஏகாம்பரேஸ்வர் கோயிலில் நேற்று லட்ச தீப திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தன்று லட்ச தீப திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கடைசி சோமவாரமான நேற்று லட்ச தீப திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !