உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஷ்ட சுவாமியை எத்தனை தடவை சுத்தணும்?

இஷ்ட சுவாமியை எத்தனை தடவை சுத்தணும்?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வத்தைப்  பிடிக்கும். உங்கள் இஷ்ட தெய்வத்தை எத்தனை தடவை சுத்தணும் தெரியுமா! ண  விநாயகரை மட்டும் ஒரே ஒரு தடவை சுற்றிவிட்டு செல்ல அனுமதியுண்டு.
*சூரியனை வணங்கும் போது, வானத்தைநோக்கி வணங்கி விட்டு, நம்மை நாமே இரண்டுமுறை சுற்றிக் கொள்ள வேண்டும்.
*சிவன் கோயிலில் மூன்று முறை சுற்ற வேண்டும்.
*பெருமாள் கோயிலில் நான்கு முறை வலம் வர வேண்டும்.
*பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி,சிவாலயத்திலுள்ள அம்மன் சந்நிதி, அம்மன்மட்டுமே இருக்கும் தனிக்கோயில்களில் ஐந்துமுறை சுற்ற வேண்டும்.
*அரசமரம் வலம் வரும் போது, பகலில்ஏழுதடவைக்கு குறையாமல் சுற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !