வாகராயம்பாளையம் கோவிலில் யாகம்
ADDED :4341 days ago
வாகராயம்பாளையத்தில் உள்ள செüடேஸ்வரி அம்மன் கோவிலில் சர்வசக்தி மகா நவசண்டியாக பெருவிழா நடைபெற்றது. மழைவளம் பெருகவும், மக்கள் ஒற்றுமையாக இருக்கவும், ஜவுளித்துறை செழிக்கவும் இந்த யாகம் நடத்தப்பட்டது.