உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம்!

ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம்!

திருமலை: ஏழுமலையானை தர்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தர்கள் நேற்று 15 மணிநேரம் காத்திருந்தனர். பக்தர்களின் அதிக கூட்டம் காரணமாக ரூ.300 விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. புதன்கிழமை அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !