காஞ்சி யதோக்தகாரி பெருமாள் பிரம்மோற்சவம்: 23ல் தொடக்கம்!
ADDED :4254 days ago
காஞ்சிபுரம்: யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்சவம் வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை வரும் 25ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.மார்ச் 29ல் திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.