உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி ருத்ராபிஷேகம்!

மழை வேண்டி ருத்ராபிஷேகம்!

வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக நலன் கருதியும், இயற்கை வளம் மற்றும் மழை வேண்டி இங்குள்ள மரகதேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஏராளமான கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !