உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுக்கோட்டை மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா

புதுக்கோட்டை மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா

புதுக்கோட்டை : புதுக்கோட்டை உசிலங்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நேற்று நடைபெற்றது.இதையொட்டி தடிகொண்ட அய்யனார்கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி மற்றும் அலகுகுத்தி ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு   நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.    மாலை 6 மணியளவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !