உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கரூர் மாரியம்மன்!

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கரூர் மாரியம்மன்!

கரூர்:  கரூர் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று  தமிழ் புத்தாண்டை யொட்டி, மூலவர் கருமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் திரளானோர் பங்கேற்று  அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !