உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரணி பெருமாள் கோவிலில் ராமநவமி விழா

ஆரணி பெருமாள் கோவிலில் ராமநவமி விழா

ஆரணி: ஆரணி சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரத ராஜ பெருமாள் கோவிலில் ராமர், லட்சுமணர், சீதை, அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, 10 நாட்களும் உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக சீதா கல்யாண உற்ச வம் நடந்தது. இதனை முன் னிட்டு உற்சவர்   சிலை களுக்கு மலர்களால் அலங்கா ரம் செய்து புத்தாடைகள் அணி வித்து சீர்வரிசைகளு டன் யாகஹோம பூஜைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சீதாதேவிக்கு திரு மாங்கல்யம் அணிவித்து திரு மணம் உற்சவம் நடத்தினர்.  . திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரி சனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !