ஆன்மிக தொடர் சொற்பொழிவு
ADDED :4227 days ago
திருச்செங்கோடு; திருச்செங்கோடு – வேலூர் ரோடு பகுதியில் சத்யசாயி மந்திர் கோவில் உள்ளது. இங்கு “சத்ய சாயி சப்தாஹ தேவாமிர்தம்“ என்ற ஆன்மிக சொற்பொழிவு 7 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சொற்பொழிவு வரும் 26-ம் தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு சாய் பஜனையுடன் துவங்குகிறது. இதேபோல நாமக்கல் நகரில் வருகிற 27–ந் தேதி தொடங்கி வருகிற மே மாதம் 3–ம் தேதி வரை நடக்க உள்ளது.