உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோரணம் கட்டுவதன் நோக்கம் என்ன?

தோரணம் கட்டுவதன் நோக்கம் என்ன?

சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்லும் நாம் பலவிதமான பொருட்களினால் அலங்கரித்துக் கொண்டு புறப்படுகிறோம். அதுபோல, சுபவிஷயம் நடக்கும் இடத்தையும் மங்கல பொருட்களினால் அலங்கரிப்பது அவசியம். அதில் வாழைமரம், மாவிலைத் தோரணம், கூந்தல் தோரணம் போன்றவை இதில் அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !